fair to deny the people

img

வாக்குரிமை பறிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் அரசியல் சட்ட உரிமையை மறுப்பது நியாயமா?

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கும் திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர் களாக உள்ளனர்.